கனமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்தது

0 121

கனமழை காரணமாக கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டம் 43.56 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் அடிவாரத்திலுள்ள 3 மில்லி மீட்டர் அணைக்கட்டுப் பகுதியில் 13 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், முழு கொள்ளளவான 44.61 அடியில் தற்போது நீர்மட்டம் 43.56 அடியாக உயர்ந்துள்ளது.

அணையிலிருந்து கோவை மக்களின் குடிநீர் தேவைக்காக 97.78 எம்.எல்.டி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments