லாரி ஷெட்டில் செயல்பட்ட பட்டாசு விற்பனை மையத்துக்கு அதிகாரிகள் சீல்

0 90

சிவகாசியில் உரிய அனுமதி பெறாமல் லாரி ஷெட்டில் அமைக்கப்பட்ட தற்காலிக பட்டாசுஆலை விற்பனையகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கூடலிங்கம் என்பவர் தற்காலிக தகர ஷெட் அமைத்து உரிய அனுமதி இல்லாமல் தமிழகம் முழுவதும் பட்டாசுகளை லாரி மூலம் அனுப்பி வந்துள்ளார்.

இதுகுறித்து வருவாய் மற்றும் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டபோது உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 450 பட்டாசு பண்டல்களோடு லாரி ஷெட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments