வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெறுவது தண்டனைக்குரிய குற்றம் இத்தாலி அரசு

0 100

வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என 20 ஆண்டுகளுக்கு முன்பே சட்டம் இயற்றிய இத்தாலி அரசு, தற்போது வெளிநாடுகளுக்குச் சென்று வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்வதையும் சட்டப்படி குற்றம் என அறிவித்துள்ளது.

இதன்மூலம் தங்களால் சட்டப்படி பெற்றோராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தன்பாலின ஈர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தாலியில் பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்து வரும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கைக்கு, எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments