நோய்தொற்று ஏற்படும் நிலையில் வந்த குடிநீர்

0 109

திண்டுக்கல் மாவட்டம் பொம்மனம்பட்டி பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் குடிநீர் கலங்கிய நிலையிலும், தலைப்பிரட்டைகள் கலந்தும் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக கலங்கிய நிலையில் வரும் குடிநீர் குறித்து பேரூராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments