பாளையங்கோட்டை போலீசார் வாகன சோதனையில் சிக்கிய பயங்கர ஆயுதங்கள், பிரபல ரவுடி உட்பட 15 பேர் கைது

0 262

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் கைத்துப்பாக்கி, 4 நாட்டு வெடிகுண்டு, 5 அரிவாள்கள் மற்றும் மிளகாய் பொடி கலந்த தண்ணீர் பாட்டில்களுடன் காரில் சென்ற பிரபல ரவுடி கண்ணபிரான் உட்பட 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.

போலீஸார் நடத்திய வாகன சோதனையில் பிடிபட்ட அவர்கள் மீது கொடிய ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments