தூத்துக்குடி அருகே வீட்டில் ரூ.30 கோடி மதிப்பிலான வீட்டில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்த நபர் கைது

0 220

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சர்வதேச மதிப்பிலான சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது.

50 கிலோ சாரஸ் மற்றும் 5 கிலோ கேட்டமைன் போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக துரைப்பாண்டி என்ற நபரை கைது செய்து, போதைப் பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments