திருப்பூரில் சாலையில் பாய்ந்த வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள்

0 199

 திருப்பூரில் நேற்று பெய்த கனமழையால் காந்திநகர் அடுத்த பயர் சர்வீஸ் காலனியில் சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறிய நீரும் மழை நீரும் கலந்து சாலைகளில் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நீரில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் அடித்து வரப்பட்ட நிலையில், தண்ணீர் வடிந்த உடன் அவை அப்பகுதியில் அப்படியே தங்கிவிட்ட காட்சிகளை சமூக ஆர்வலர்கள் சிலர் படம்பிடித்து வெளியிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments