சென்னை கிண்டி குதிரை பந்தய மைதானத்தில் 421 அடி ஆழத்தில் 30,000 கன அடி மழைநீரை சேமிக்கும் 4 குளங்கள்

0 394

சென்னை கிண்டி குதிரை பந்தய மைதானத்தில் 4 நீர் நிலைகள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், முதல் குளத்தை தோண்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.   

கிண்டி சுற்றுவட்டார பகுதிகளில் தேங்கும் மழைநீர் வேளச்சேரி பகுதிக்குள் செல்லாமல் தடுக்கும் விதமாக சுமார் 21 அடி ஆழத்தில் 4 குளங்கள் அமைக்கப்படுகின்றன.

30 ஆயிரம் கன அடி மழைநீரை சேமிக்கும் வகையில் அமைய உள்ள இந்த குளங்கள்  நிரம்பினால் மடுவன்கரை, ஆளுநர் மாளிகை வழியாக செல்லும் கால்வாய்களில் உபரி நீரை வெளியேற்ற 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments