திருப்பதியில் காலை முதல் பெய்து வரும் தொடர் மழை... தாழ்வான பகுதிகளை நோக்கி வரும் மழைநீர்

0 251

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருப்பதியில் காலை முதல் பெய்து வரும் தொடர் மழையால், தாழ்வான பகுதிகளை நோக்கி வெள்ள நீர் ஓடுகிறது.

திருப்பதிக்கு வந்துள்ள பக்தர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், மலைப்பாதையில் பக்தர்கள் கவனமாக பயணிக்க வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments