வெள்ளத்தில் தத்தளித்த ஓ.எம்.ஆர் சாலையில் இயல்பு நிலை

0 293

கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதந்த ஒ.எம்.ஆர் சாலையில் மழை நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பியது.

புதன்கிழமை கனமழையால் தேங்கிய மழை நீரில் வாகனங்கள் தத்தளித்த நிலையில், கடந்த 12 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை இல்லாததால் சாலையில் தேங்கி இருந்த மழை நீர் படிபடியாக வடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments