அரபிக் கடலில் ஏற்பட்ட சீற்றத்தால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

0 145

கன்னியாகுமரி மாவட்டம், அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அழிக்கால், பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தில் உள்ள வீடுகளில் கடல் நீர் புகுந்தது.

வீடுகளை கடல்நீர் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்டோரை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டு மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments