செட்டியூரணி கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

0 234

சிவகங்கை மாவட்டம் மாந்தாளி கிராமத்தில் உள்ள செட்டியூரணி கண்மாயின் உபரிநீர் வெளியேறும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

உபரி நீர் உடைகுளம் கண்மாய்க்குச் செல்லும் வழியில் பல நகர்கள் உருவாகி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments