சென்னை காசிமேட்டில் பைபர் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றனர்

0 210

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், காசிமேடு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகளை கிரேன் மூலம் மீனவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றனர்.

மணிக்கு 55 லிருந்து 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அக்டோபர் 17ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments