சாலையின் குறுக்கே 30 டன் சுமையுடன் கனரக வாகனம் கவிழ்ந்து விபத்து.. வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல்.

0 298

சென்னை குன்றத்தூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பாரம் தாங்காமல் சாலையின் குறுக்கே 30 டன் சுமையுடன் கனரக வாகனம் கவிழ்ந்தது. இதனால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .

வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் உட்பட மூன்று பேரும் லேசான சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். குன்றத்தூர் போலீசார் சாலையின் குறுக்கே இருந்த கனரக வாகனத்தை  ராட்சத கிரேன் கொண்டு வந்து அப்புறப்படுத்தினர் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments