சபரிமலை தரிசனத்திற்கு முன்பதிவு கட்டாயம் ஏன்? - அமைச்சர் விளக்கம்

0 232

மாலை அணிந்து சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையிலேயே முன்பதிவை கட்டாயமாக்கி உள்ளதாக கேரள அறநிலையத்துறை அமைச்சர் வாசவன் தெரிவித்துள்ளார். முன்பதிவு வசதிக்காக அக்சயா எனும் இ-சேவை மையங்கள் அதிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்ட விதிமுறைகளை சிலர் திரித்து கூறுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சபரிமலைக்கு வருபவர்களை அடையாளம் காணவே அவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments