புதுக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் ரகுபதி ஆய்வு

0 156

புதுக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களையும், மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை பணிகளையும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஒரு மணி நேரத்திலேயே 45 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்ததே பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்க காரணம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments