கோவளத்தில் சி.சி.டி.வி பொருத்தப்பட்டது தெரியாமல் மீன் திருடி விற்பனை செய்து வந்த 2 திருநங்கைகள்

0 170

சுற்றுலாத்தலமான கோவளத்தில் சி.சி.டி.வி பொருத்தப்பட்டது தெரியாமல் வழக்கம் போல திருட வந்த மீன் வியாபாரி திருநங்கைகள் 2 பேரை மீனவர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

மீனவர்கள் இரவில் ஐஸ் பெட்டியில் வைத்துச் செல்லும் மீன்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போனதால் ஊராட்சி நிர்வாகம் ஏற்பாட்டில் 64 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

அதில், பைக்கில் வந்து இருசக்கர வாகனங்களை திருடிச் சென்ற 6 பேரை சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments