கூலித் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு.. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

0 151

சென்னை இராயபுரத்தில் வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட கூலித் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கட்டட உரிமையாளர் மற்றும் பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு ஸ்டான்லி மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டம் கைவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments