கன்னியாகுமரி மதுபோதையில் பாடம் நடத்திய தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம்

0 201

பள்ளியிலேயே மது அருந்திய குற்றச்சாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் செறுகோல் அரசு உயர்நிலை பள்ளி தமிழ் ஆசிரியர் ஜார்ஜ் ஹென்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியர் ஜார்ஜ் ஹென்றி அடிக்கடி மதுபோதையில் பாடம் நடத்துவதாக கூறப்பட்ட புகாரில் முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி விசாரணை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments