சென்னை விமான சாகச நிகழ்ச்சிக்கு முறையான ஏற்பாடு இல்லை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு

0 157

விமான சாகச நிகழ்ச்சியில் சமாளிக்க முடியாத கூட்டத்தை தவிர்த்து இருக்கலாம் என்ற உண்மையை கனிமொழியே எக்ஸ் தளம் மூலம் தெரிவித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிகழ்ச்சிக்கு முன்பு விமானப்படை அதிகாரிகள் தமிழக அரசிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதற்கேற்றார் போல் முறையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments