பூ வியாபாரி தவறவிட்ட ரூ.25,000 பணப்பையை மீட்டுக் கொடுத்த தூய்மைப் பணியாளர்கள்..!

0 195

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே பூ வியாபாரம் செய்து வரும் பெண்  தவறவிட்ட 25 ஆயிரம் ரூபாயை, அப்பகுதி தூய்மை பணியாளர்கள் மீட்டுக்கொடுத்தனர்.

பூ வியாபாரம் செய்து வரும் அஸ்வினி பணத்தை தவறவிட்டது பற்றி கூறியதை அடுத்து அங்கிருந்த தூய்மைப் பணியாளர்கள் குப்பைத் தொட்டியை கவிழ்த்து தேடி பார்த்து, பணம் இருந்த பையை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments