நகை வாங்குவது போல நடித்து 70 கிராம் கம்மல் திருடிய பெண்

0 150

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில் நகை வாங்குவது போல நடித்து 70 கிராம் எடை கொண்ட கம்மலை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

அங்கு நகைக்கடை நடத்தி வரும் விநாயகம் தனது மகன் சச்சினை கடையை கவனித்துக் கொள்ளுமாறு கூறி விட்டுச் சென்ற நிலையில் நகை வாங்குவதாக வந்த பெண், புடவையில் கம்மலை மறைத்து எடுத்துச் சென்றதாக புகார் கூறப்பட்டு உள்ளது.

அந்த பெண் சென்ற பிறகு நகை இருப்பை சரி பார்த்ததில் கம்மல்கள் காணாமல் போனதால், சி.சி.டி.வி. பதிவை பார்த்த போது பெண் திருடிச் சென்றது தெரிய வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments