தேங்காய் பறிக்க ஆள் தட்டுப்பாடு இருப்பதால் ரிமோட் மூலம் இயங்கும் தேங்காய் பறிக்கும் இயந்திரம் வடிவமைப்பு

0 337

தென்னை விவசாயத்துக்கு பேர் போன கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் பறிக்க ஆள் தட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மாடத்தட்டுவிளையை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர், ரிமோட் மூலம் இயங்கும் தேங்காய் பறிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

8-டிசி மோட்டார்களை கொண்டு பேட்டரியால் தென்னை மரத்தில் ஏறும் அந்த இயந்திரத்திற்கு அணில் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், கட்டளைக்கு இணங்க ரம்பத்தால் தேங்காய்களை பறிக்கவும், ஒலைகளை கவ்வாத்து செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments