அரசு பேருந்தில் மது பாட்டில்கள் கடத்தல்.. சோதனையில் வசமாக சிக்கிய அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்

0 233

புதுச்சேரியிலிருந்து மது கடத்தி வந்ததாக அரசுப்பேருந்தை பறிமுதல் செய்த திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுகடத்தல் குறித்து கிடைத்த ரகசிய தகவலில் ஓட்டுநர், நடத்துநர் மட்டுமே பயன்படுத்தும் பெட்டியை திறந்து அதிலிருந்த 24 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை கைப்பற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments