நண்பன் மூலமாக ரூ.7000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ கைது

0 195

நண்பன் மூலமாக லஞ்சம் பெற்றதாக செங்கல்பட்டு மாவட்டம் தண்டரை கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்த தன்னிடம் லஞ்சம் கேட்பதாக புகழேந்தி என்பவர் ஆலந்தூரிலுள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.

அவர்களது ஏற்பாட்டில் கொடுக்கப்பட்ட ரசாயனம் தடவப்பட்ட 7 ஆயிரத்தை புகழேந்தியிடமிருந்து பழனி என்பவர் வாங்கி வி.ஏ.ஓ சுதாகரிடம் கொடுத்த போது மறைந்திருந்த போலீஸார் கையும் களவுமாக இருவரையும் பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments