கடலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் 800க்கும் மேற்பட்ட பணியாளர்கள்

0 147

கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க, சுகாதார ஆய்வாளர்கள், தூய்மை பணியாளர்கள் என 800-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்துவது, குடிநீரில் பிளிச்சிங் பவுடர் தெளிப்பது, கொசு மருந்து அடிப்பது போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுவார்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments