கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் புகுந்து வீட்டின் கதவை அடைக்காமல் உறங்கிய நபரை தாக்கிய சிறுத்தை..

0 145

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் புகுந்து சிறுத்தை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

நட்டக்கல் பகுதியை சேர்ந்த மணி, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் கதவை அடைக்காமல் உறங்கியதாகவும், வளர்ப்பு நாயை விரட்டி வந்த சிறுத்தை திடீரென வீட்டிற்குள் புகுந்து எதிர்பாராத விதமாக மணியை தாக்கியதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments