சிக்கல் நவநீதேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2.30 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்புகளை அகற்றிய அறநிலையத்துறை..

0 254

நாகை அருகே சிக்கல் நவநீதேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 2 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பிலான இடத்தை அறநிலையத்துறையினர் மீட்டனர்.

கோயில் பணியாளர் குடியிருப்புகளை தனி நபர்கள் ஆக்கிரமித்திருந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் வீட்டில் உள்ள பொருட்களை வெளியே எடுத்து வைத்து  சுமார் 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments