சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்

0 1013


செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு தீர்ப்பு

 

வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ED அலுவலகத்திற்கு சென்று செந்தில்பாலாஜி கையெழுத்திட வேண்டும் - உச்சநீதிமன்றம்

ரூ.25 லட்சம் சொந்த பிணையில் செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

சாட்சிகளை கலைக்க கூடாது; விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு

செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராக எந்த தடையும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை - வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ

செந்தில்பாலாஜி இன்று மாலை அல்லது நாளை காலை சிறையில் இருந்து வெளியில் வருவார் - என்.ஆர்.இளங்கோ

பிரதானமாக நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடிவடைவதற்கு காலதாமாகும் என்பதால், அதுவரை ஜாமீன் மறுக்க முடியாது: நீதிபதிகள்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments