கரூர் அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது தீப்பற்றி எரிந்த ஓலா எலக்ட்ரிக் பைக்

0 281

கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த ஓலா எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்தது.

வெள்ளியணை பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் இன்று காலை வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது பைக்கில் பேட்டரி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து புகை வந்த சிறிது நேரத்திலேயே தீப்பற்றியதாக தெரிவித்தார்.

இதேபோல மதுரை தனக்கன்குளம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கனகராஜ் என்பவரின் ஒலா எலக்ட்ரிக் இருசக்கர வாகனமும் தீப்பற்றியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments