இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசத்தவர் 6 பேர் கைதுவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசத்தவர் 6 பேர் கைது

0 275

வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சேர முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 6 பேரின் உடமைகளை  சோதனையிட்டபோது அவர்கள் வைத்திருந்த வங்கதேச நாட்டின் அடையாள ஆவணங்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

வட மாநிலத் தொழிலாளர்கள் எனக்கூறி அங்குள்ள பனியன் நிறுவனங்களில் அவர்கள் வேலைக்கு சேர முயன்றுவந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments