சீனாவில் கதவைத் திறந்து வெளியேற முயன்ற பாண்டா கரடி

0 262

சீனாவின் சாங்கிங் நகரில் உள்ள வனவிலங்குப் பூங்காவின் பெண் ஊழியர் மீது பாய்ந்து தாக்கிய ராட்சத பாண்டா கரடியை போராடி கூண்டில் அடைத்தார் அந்த ஊழியர்.

இரும்புக் கதவைத் திறந்து நடைபாதை வழியாக வெளியேற முயற்சித்த கரடியை அந்த பெண் ஊழியர் தடுக்க முயன்றபோது அவர் மீது பாய்ந்தது.பாண்டா கரடியுடன்  கட்டிப்புரண்டு போராடிய பெண் ஊழியர் ஒருவழியாக கதவை மூடி கரடியை அடைத்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments