துணைவேந்தர் இன்றி சென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழா

0 194

சென்னைப் பல்கலைகழக வரலாற்றில் முதல் முறையாக துணைவேந்தர் இல்லாமல், ஆளுநர் தலைமையில்  பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

துணைவேந்தர் பதவி காலியாக உள்ளதால், சான்றிதழில் உயர்கல்வித் துறை செயலாளரின் கையொப்பம் இடம்பெற்றது.

ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாக்களில், நீண்ட காலமாக பங்கேற்காமல் இருந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்தமுறை விழாவில் பங்கேற்று, ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ஹோமி பாபா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் அணில் கக்கோட்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments