சிதம்பரத்தில் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு..

0 140

சிதம்பரம் நகரில் பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் வெளிவட்ட சாலை, கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பள்ளிப்படை பகுதியில் உள்ள தில்லையம்மன் ஓடை பகுதியில் இருந்து பஸ் நிலையம் வரை 35 கோடி ரூபாய் செலவில் இருபுற வெளிவட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments