திருக்குவளையில் கலைஞர் இல்லத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்..

0 205

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள கலைஞர் பிறந்த இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவச் சிலையை வணங்கி, புகைப்படத் தொகுப்புகளை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் கலைஞர் படித்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஊர் பொதுமக்களின் உதவியுடன் பள்ளி வகுப்பறை மற்றும் வளாகங்களில் ஆய்வு செய்தார்.

இதேபோல ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் நிறைகுறைகளை கேட்டறிந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments