பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக திரைப்பட இயக்குநர் மோகன் கைது...

0 231

பழனி முருகன் கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக்குறைவு ஏற்படுத்தும் மருந்து மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் கலக்கப்படுவதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் திரைப்பட இயக்குநர் மோகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments