தனியார் பள்ளியை முற்றுகையிட்டுப் பெற்றோர் போராட்டம்... கல்வி, தேர்வு கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டதாகப் புகார்

0 215

தாம்பரத்தை அடுத்த கீழ்க்கட்டளையில் செயல்பட்டு வரும் ஹோலி ஃபேமிலி மெட்ரிகுலேஷன்பள்ளியில் கல்வி மற்றும் தேர்வு கட்டணங்கள் இருமடங்காக உயர்த்தப்பட்டதாகக் கூறி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐந்தாயிரம் ரூபாயாக இருந்த டேம் பீஸ் பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், கட்டணத்தை குறைக்க முடியாது என பள்ளி நிர்வாகம் தெரிவித்ததால் ஏராளமானவர்கள் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments