வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

0 202

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், நிறைவுற்ற திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.

பின்னர் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், பேட்டியளித்த அவர், தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.

அந்நிய முதலீட்டை ஈர்ப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கும் முதலமைச்சர் பதில் அளித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments