திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்பு

0 300

திருப்பூர் அணைக்காடு அருகே, உள்பக்கமாக பூட்டியிருந்த வீட்டில் இருந்து, 5 வயது பெண் குழந்தை உட்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் சடலமாக மீட்டனர்.

நாகசுரேஷ் - விஜயலட்சுமி தம்பதி அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்த நிலையில், கடன் தொல்லையால் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டனரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments