சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பயணம் செய்த காவலர்களுக்கு ரூ.2000 அபராதம்

0 260

சென்னை கோயம்பேடு பகுதியில் மலர் அங்காடி அருகே இரவு நேரத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த காவலர்களுக்கு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறைஅபராதம் விதித்துள்ளது.

சமூக ஆர்வலர் அனுப்பிய வீடியோ புகாரின் பேரில் கண்காணிப்பு கேமரா மூலம் வாகனங்களில் உள்ள பதிவு எண்களை ஸ்கேன் செய்து காவலர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாக போலிஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments