சென்னை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழப்பு

0 309

சென்னையை அடுத்த பட்டாபிராம் இந்துக்கல்லூரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஜெயராம் என்ற 27 வயது இளைஞர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்தார்.

ரயில்களின் வேகத்தை யூகிக்க முடியாது என்பதால் எத்தகைய அவசரமாக இருந்தாலும் தண்டவாளத்தைக் கடந்து செல்லாமல், ரயில் நிலையங்களில் உள்ள உயர்மட்ட பாலம் வழியாக கடந்து செல்லுமாறு ரயில்வே போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments