ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பு இல்லை: இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி

0 217

என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் பேட்டியளித்த அவர், அக்கரை அருகே சீசிங் ராஜா சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விளக்கமளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments