ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு

0 222

ஒவ்வொரு நாட்டின் இறையாண்மை அடிப்படையில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் அமைதி வழியில் தீர்வு காண்பதையே விரும்புவதாக, அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பதட்டமும், போரும் உலகை சூழ்ந்திருக்கும் வேளையில், குவாட் மாநாடு நடைபெறும் நிலையில், ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டியது மனித உயிர்களுக்கு முக்கியமானது என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments