கெட்டுப் போன பப்ஸ் விற்பனை செய்த புகார் - சேலம் பத்மாலயா திரையரங்கின் கேண்டீனுக்கு சீல்

0 131

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கெட்டுப்போன பப்ஸ் விற்பனை செய்ததாக பத்மாலயா திரையரங்கின் கேண்டீனுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்தனர்.

லப்பர் பந்து என்ற திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்றிருந்த வழக்கறிஞர் ஜெய்குமார், அங்குள்ள கேண்டீனில் வாங்கிய பப்ஸ் கெட்டுப்போயிருந்தது குறித்து புகாரளித்தார். உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு காலாவதியான உணவுகளை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments