தெய்வீகமும், ஆன்மீகமும் மாணவர்களுக்கு தேவை - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

0 149

தெய்வீகத்தையும், ஆன்மீகத்தையும் கல்வி நிறுவனங்கள் கற்றுத் தருவதன் மூலம் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கலாம் என்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்ட பாலமுருகன் அடிமை சாமிகள் உருவச்சிலையை திறந்து வைத்த அவர், அங்கு நிறுவப்பட்டுள்ள 40 அடி உயர முருகர் சிலை முன் நின்று வணங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments