பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

0 217

புதுக்கோட்டை மாவட்டம்  நகரத்துப்பட்டியில் பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார்  மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வர்யா திருமயம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, எதிரே பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்த இருவர் திடீரென யூ டர்ன் செய்தபோது கார் மோதியதாக கூறப்படுகிறது.

இதில் பைக்கில் வந்த இருவர் உயிரிழந்த நிலையில், வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments