வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி

0 142

நாகை அருகே செல்லூர் சுனாமி குடியிருப்பின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

விஜயகுமார் என்பவர் தமது குடும்பத்துடன் நேற்றிரவு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த போது மேற்கூரை இடிந்ததாகவும், இதில குழந்தை அருகே தூங்கிக் கொண்டிருந்த அதன் தாய் பாண்டி மீனா கையில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு சிதிலமடைந்துள்ள வீடுகளை அரசு புதுப்பித்து தருமாறு குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments