ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்

0 161

இந்தியா முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதன்மை தேர்வு இன்று தொடங்கியது.

1,056 காலிப் பணியிடங்களுக்காக கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி நடந்த முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 14 ஆயிரத்து 627 பேர் தேர்வெழுத உள்ளனர்.

தமிழகத்தில் 650 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் சென்னையில் மட்டுமே முதன்மைத் தேர்வு நடைபெறுகிறது. இன்று முதல் 5 நாட்களுக்கு, 9 வகையான தேர்வுகள் நடைபெறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments