ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா

0 166

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தாலும் ஓட்டுக்கு காசு கொடுப்பது, கள்ள ஓட்டு போடுவது போன்றவை தடுக்கப்படும் நல்ல விஷயங்களும் உள்ளதாக பிரேமலதா தெரிவித்தார்.

தே.மு.தி.க துவக்க விழா மற்றும் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கட்சியின்பொதுச்செயலாளர் பிரேமலதா இதனை கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments