"போதிய பேருந்து வசதி இல்லை" திருவண்ணாமலை கிரிவலம் சென்ற பக்தர்கள் சாலை மறியல்

0 681

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற பக்தர்கள் திரும்பி சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லை என கூறி சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் திருவண்ணாமலை நகரில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் தாமதமாக வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments